
உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயமே !
உன்னதத்திற்கு அழைத்து செல்ல
சிறைப்பட்டவர்களை சிறையாக்கினவரே !
பாவியாகிய என்னையும் பரத்துக்குரியவனாய்
மாற்றவே, உயிர்தெழுந்தீரே
(பாவ) மரணத்தை ஜெயித்தெழுந்தீரே !
உமக்கே நன்றி.
அனைவருக்கும் கிறிஸ்து உயிர்தெழுந்த நன்நாள் வாழ்த்துக்கள்.