
யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்
உயித்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்
அனைவருக்கும் கிறிஸ்து உயிர்தெழுந்த நன்நாள் வாழ்த்துக்கள்.
சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்னும் இத்தியானம், அன்றைய வேதபாரகரும், பரிசேயரும் மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதித்தாலும், அவர்கள் மாய்மாலமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தனர். அதை போல் இன்றைய நாட்களிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்று சிலர், பல காரியங்களை செய்தாலும், அவர்கள் வாழ்க்கை சத்தியத்தின்படி இல்லாமல் மாய்மாலம் உள்ளதாய் இருக்கிறது. அதைப்பற்றி இங்கு தியானிக்கலாம்.
1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. மற்றொரு வடிவில்:
3. ஆடியோ (ஓலி) மற்றும் YOU TUBE வடிவில்:
திக்கற்றவர்களாகவிடேன் – பாகம் 1 என்னும் இத்தியானம், ஆண்டவர், அவரையே நம்பியிருக்கும் நம் ஒருவரையும், ஒருநாளும் திக்கற்றவர்களாக விடமாட்டார் என்பதை வேதாகமத்தின் வெளிச்சத்தில், யோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் விசுவாச வாழ்வின் மூலம் தியானிக்கிறது.
1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. Slide show வடிவில்:
https://www.slideshare.net/slideshow/1-1c7a/286266775
3. ஆடியோ மற்றும் YOU TUBE வடிவில்:
ஓ தீமோத்தேயுவே – பாகம் 02 என்னும் இத்தியானத்தில், புதிய ஏற்பாட்டில் 1 மற்றும் 2 தீமோத்தேயு ஆகிய புத்தகங்கள், ஒரு தனி மனிதருக்கு எழுதப்பட்ட நிருபமானாலும், அதில் இருக்கும் ஆவிக்குரிய முத்துக்கள் அதிகமாகும். தீமோத்தேயு என்னும் தன் உடன் ஊழியருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் ஆலோசனைகள், புத்திமதிகள், வழி நடத்துதல்கள் ஆகியவை, அவருக்கு மட்டுமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள் என சபையின் அனைத்து அங்கத்தினருக்கும் பொருந்தும். அவற்றை முதலாம் பாகத்தில் 1 தீமோத்தேயு நிருபத்தில் இருந்து தியானித்தோம், இப்பொழுது இந்த இரண்டாம் பாகத்திலும் 2 தீமோத்தேயு நிருபத்தில் இருந்து தொடந்து தியானிப்போம்.
1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. மற்றொரு வடிவில்:
3. ஆடியோ (ஓலி) வடிவில்: