சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்

சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்னும் இத்தியானம், அன்றைய வேதபாரகரும், பரிசேயரும் மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதித்தாலும், அவர்கள் மாய்மாலமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தனர்.  அதை போல் இன்றைய நாட்களிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்று சிலர், பல காரியங்களை செய்தாலும், அவர்கள் வாழ்க்கை சத்தியத்தின்படி இல்லாமல் மாய்மாலம் உள்ளதாய் இருக்கிறது.  அதைப்பற்றி இங்கு தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்