சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்

சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்னும் இத்தியானம், அன்றைய வேதபாரகரும், பரிசேயரும் மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதித்தாலும், அவர்கள் மாய்மாலமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தனர்.  அதை போல் இன்றைய நாட்களிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்று சிலர், பல காரியங்களை செய்தாலும், அவர்கள் வாழ்க்கை சத்தியத்தின்படி இல்லாமல் மாய்மாலம் உள்ளதாய் இருக்கிறது.  அதைப்பற்றி இங்கு தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

திக்கற்றவர்களாகவிடேன் –  பாகம் 1

திக்கற்றவர்களாகவிடேன் –  பாகம் 1 என்னும் இத்தியானம், ஆண்டவர், அவரையே நம்பியிருக்கும் நம் ஒருவரையும், ஒருநாளும் திக்கற்றவர்களாக விடமாட்டார் என்பதை வேதாகமத்தின் வெளிச்சத்தில், யோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் விசுவாச வாழ்வின் மூலம் தியானிக்கிறது. 

1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. Slide show வடிவில்:

https://www.slideshare.net/slideshow/1-1c7a/286266775

3. ஆடியோ மற்றும் YOU TUBE வடிவில்:

ஓ தீமோத்தேயுவே – பாகம் 02

ஓ தீமோத்தேயுவே – பாகம் 02 என்னும் இத்தியானத்தில், புதிய ஏற்பாட்டில் 1 மற்றும் 2 தீமோத்தேயு ஆகிய புத்தகங்கள், ஒரு தனி மனிதருக்கு எழுதப்பட்ட நிருபமானாலும், அதில் இருக்கும் ஆவிக்குரிய முத்துக்கள் அதிகமாகும். தீமோத்தேயு என்னும் தன் உடன் ஊழியருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் ஆலோசனைகள், புத்திமதிகள், வழி நடத்துதல்கள் ஆகியவை, அவருக்கு மட்டுமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள் என சபையின் அனைத்து அங்கத்தினருக்கும் பொருந்தும்.  அவற்றை முதலாம் பாகத்தில் 1 தீமோத்தேயு நிருபத்தில் இருந்து தியானித்தோம், இப்பொழுது இந்த இரண்டாம் பாகத்திலும் 2 தீமோத்தேயு நிருபத்தில் இருந்து தொடந்து தியானிப்போம்.

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

ஓ தீமோத்தேயுவே – பாகம் 01

ஓ தீமோத்தேயுவே – பாகம் 01 என்னும் இத்தியானம், புதிய ஏற்பாட்டில் 1 மற்றும் 2 தீமோத்தேயு ஆகிய புத்தகங்கள், ஒரு தனி மனிதருக்கு எழுதப்பட்ட நிருபமானாலும், அதில் இருக்கும் ஆவிக்குரிய முத்துக்கள் அதிகமாகும். தீமோத்தேயு என்னும் தன் உடன் ஊழியருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் ஆலோசனைகள், புத்திமதிகள், வழி நடத்துதல்கள் ஆகியவை, அவருக்கு மட்டுமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள் என சபையின் அனைத்து அங்கத்தினருக்கும் பொருந்தும்.  அவற்றை ஒவ்வொன்றாய் இப்பதிவு தியானிக்கிறது.

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

சோதோம் கொமோரா

சோதோம் கொமோரா என்னும் இத்தியானம், இன்று உலகில் உள்ள பொல்லாத பாவ சூழ்நிலையை, சோதோம் கொமோராவின் பாவத்தோடு ஒப்பிட்டு, அது அக்கினியினால் ஆண்டவரால் அழிக்கப்பட்டதை போல், தற்பொழுது உள்ள இந்த உலகமும் அழிக்கப்படும் என்பதனையும், ஆனாலும் அதன் மத்தியில் வாழ்நத நீதிமானகிய லோத்தை ஆண்டவர் தப்புவித்ததை போல், நம்மையும் தப்புவித்து காப்பார் என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 2

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 2 என்னும் இத்தியானம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மிடம் வந்த அனைவரையும் சொஸ்தமாக்கினாலும், சில நபர்கள் ஆண்டவரிடம் இருந்து சுகத்தை / அற்புதத்தை பெற்றுக்கொண்டது விஷேசமாய் விவரிக்கபட்டு, அதன் மூலம் நாம் கிறிஸ்துவில் வைக்கும் அன்பு, விசுவாசம், அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு, கிருபை, திட்டம் ஆகியவை வெளிப்படுத்தப்படுகிறது.  அவற்றை நாம் இதில் தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 1

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 1 என்னும் இத்தியானம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மிடம் வந்த அனைவரையும் சொஸ்தமாக்கினாலும், சில நபர்கள் ஆண்டவரிடம் இருந்து சுகத்தை / அற்புதத்தை பெற்றுக்கொண்டது விஷேசமாய் விவரிக்கபட்டு, அதன் மூலம் நாம் கிறிஸ்துவில் வைக்கும் அன்பு, விசுவாசம், அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு, கிருபை, திட்டம் ஆகியவை வெளிப்படுத்தப்படுகிறது.  அவற்றை நாம் இதில் தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்