சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்

சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்னும் இத்தியானம், அன்றைய வேதபாரகரும், பரிசேயரும் மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதித்தாலும், அவர்கள் மாய்மாலமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தனர்.  அதை போல் இன்றைய நாட்களிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்று சிலர், பல காரியங்களை செய்தாலும், அவர்கள் வாழ்க்கை சத்தியத்தின்படி இல்லாமல் மாய்மாலம் உள்ளதாய் இருக்கிறது.  அதைப்பற்றி இங்கு தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்

2-Corinthians-4-8

எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் என்னும் இத்தியானம்  நம் வாழ்கையில் தொடர்ந்து எப்பக்கத்திலும் நெருக்கப்படும் சூழ்நிலைகளுக்குள் செல்லும்பொழுது, ஆண்டவர் நமக்கு முன்பாக இப்படிப்பட்ட நெருக்கமான சூழ்நிலைகளையெல்லாம் எவ்வாறு சிலுவைக்கு செல்லும் முன்பு சந்தித்தார், அதை எவ்வாறு மேற்க்கொண்டார் என்பதை பற்றி  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: