கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 4 – மனந்திரும்பின கள்ளன்

126 thief-on-the-cross

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 4 (மனந்திரும்பின கள்ளன்) என்னும் இத்தியானம் ஆண்டவர் எவ்வாறு தமது கிருபையை, பல்வேறு நேரங்களில், பலவிதங்களில், சில தனிப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அருளும் பொழுது, அதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து எவ்வாறு இரட்சிப்பை, மீட்பை, நித்திய ஜீவனை பெற்றார்கள் என்பதை நாம் கடந்த மூன்று பாகங்களில் கண்டோம். இந்த நான்காம் பாகத்திலும், மிகவும் முக்கியமான ஒரு தருணத்திலே, ஆண்டவர் சிலுவையில் தமது ரத்தத்தை, அனைத்து மக்களுக்காகவும் சிந்துகிற வேளையில், அவருடைய கிருபையை உணர்ந்து, அதை பற்றிப் பிடித்துக்கொண்டவன் தான், சிலுவையில் அவரோடு கூட அறையப்பட்ட கள்ளரில் ஒருவன். அவனைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்

2-Corinthians-4-8

எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் என்னும் இத்தியானம்  நம் வாழ்கையில் தொடர்ந்து எப்பக்கத்திலும் நெருக்கப்படும் சூழ்நிலைகளுக்குள் செல்லும்பொழுது, ஆண்டவர் நமக்கு முன்பாக இப்படிப்பட்ட நெருக்கமான சூழ்நிலைகளையெல்லாம் எவ்வாறு சிலுவைக்கு செல்லும் முன்பு சந்தித்தார், அதை எவ்வாறு மேற்க்கொண்டார் என்பதை பற்றி  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

இமைப்பொழுதிலே

இமைப்பொழுதிலே என்னும் இத்தியானம் எவ்வாறாக சிலுவையில் அறைப்பட்ட கள்ளனுக்கு கிடைத்த இரட்சிப்பின் தருணத்தை போல், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தருணங்கள் தரப்படுகின்றன என்பதை பற்றி  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: