
என்னை நம்பப்பண்ணின வசனம் என்னும் இத்தியானம், கர்த்தர் நம் வாழ்க்கையில், நமக்கென சில காரியங்களை வாக்கு பண்ணி இருக்கிறார். ஒருவேளை அதற்கான ஒரு சிறு அறிகுறி கூட இப்பொழுது நம் வாழ்க்கையில் காணப்படாவிட்டாலும், ஆண்டவர் நம் வாழ்க்கையில் நமக்கென குறித்திருக்கிற காரியங்களை நிறைவேற்றியே தீருவார். அதை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி இங்கு தியானிக்கலாம்.
1. PDF வடிவில்
2. ஆடியோ (ஓலி) மற்றும் YOU TUBE வடிவில்: