என்னை நம்பப்பண்ணின வசனம்

என்னை நம்பப்பண்ணின வசனம் என்னும் இத்தியானம், கர்த்தர் நம் வாழ்க்கையில், நமக்கென சில காரியங்களை வாக்கு பண்ணி இருக்கிறார். ஒருவேளை அதற்கான ஒரு சிறு அறிகுறி கூட இப்பொழுது நம் வாழ்க்கையில் காணப்படாவிட்டாலும், ஆண்டவர் நம் வாழ்க்கையில் நமக்கென குறித்திருக்கிற காரியங்களை நிறைவேற்றியே தீருவார். அதை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி இங்கு தியானிக்கலாம். 

1.  PDF வடிவில்

காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு

காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு என்னும் இத்தியானம் ஆண்டவர் என் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம், நம் வாழ்வின் ஒவ்வொரு காரியத்திலும், நம் தகப்பனாய் இருந்து கரம் பிடித்து, நம்மை எவ்வாறாக நடத்தி செல்கிறார் என்பதை எனக்கு உணர்த்தினார், அதைப் பற்றி இப்பதிவு  தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்