ஓ தீமோத்தேயுவே – பாகம் 02

ஓ தீமோத்தேயுவே – பாகம் 02 என்னும் இத்தியானத்தில், புதிய ஏற்பாட்டில் 1 மற்றும் 2 தீமோத்தேயு ஆகிய புத்தகங்கள், ஒரு தனி மனிதருக்கு எழுதப்பட்ட நிருபமானாலும், அதில் இருக்கும் ஆவிக்குரிய முத்துக்கள் அதிகமாகும். தீமோத்தேயு என்னும் தன் உடன் ஊழியருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் ஆலோசனைகள், புத்திமதிகள், வழி நடத்துதல்கள் ஆகியவை, அவருக்கு மட்டுமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள் என சபையின் அனைத்து அங்கத்தினருக்கும் பொருந்தும்.  அவற்றை முதலாம் பாகத்தில் 1 தீமோத்தேயு நிருபத்தில் இருந்து தியானித்தோம், இப்பொழுது இந்த இரண்டாம் பாகத்திலும் 2 தீமோத்தேயு நிருபத்தில் இருந்து தொடந்து தியானிப்போம்.

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்