எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 2

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 2 என்னும் இத்தியானம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மிடம் வந்த அனைவரையும் சொஸ்தமாக்கினாலும், சில நபர்கள் ஆண்டவரிடம் இருந்து சுகத்தை / அற்புதத்தை பெற்றுக்கொண்டது விஷேசமாய் விவரிக்கபட்டு, அதன் மூலம் நாம் கிறிஸ்துவில் வைக்கும் அன்பு, விசுவாசம், அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு, கிருபை, திட்டம் ஆகியவை வெளிப்படுத்தப்படுகிறது.  அவற்றை நாம் இதில் தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

நல்ல பங்கு

mary-and-marth 01

நல்ல பங்கு என்னும் இத்தியானம் மார்த்தாள், மரியாள் வீட்டில் ஆண்டவர் வந்து தங்கிய பொழுது, மரியாளை போல ஆண்டவரின் பாதத்தின் அருகே அமர்ந்து அவர் வாயின் வார்த்தைகளுக்கு செவிக்கொடுப்போர் பெறும் நன்மையை பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: