பட்டு போன என் வாழ்வில்
பட்டுதுத்த வந்தீரையா
(பாவ உலக) கடலில் கரைந்து போன என் வாழ்வை
கரை சேர்க்க வந்தீரையா
யார் துணையும் இல்லா(த) நேரத்தில்
துணையாக நின்றீரையா
நொடிந்து போன என் வாழ்வை
நொடி பொழுதில் மீட்டிரையா
தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவே
எந்தாய் பெருமானே
போற்றி! போற்றி!

