புனித வெள்ளி 2021

இந்த கொடிய கொரோனா காலத்தில்,

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 1 பேதுரு 2:24

என்ற சத்தியத்தின்படி ஆவிக்குரிய சுகத்தையும், சரீர சுகத்தையும் நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே அருள்வாராக. ஆமென்.

Leave a Reply