
மேன்மையில் இருந்து என்னும் இத்தியானம் தேவன் மேன்மையான ஒரு வாழ்வை மனிதனுக்கு இக்கிருபையின் காலத்தில் கொடுத்திருந்தும், அதை மனிதன் உணாராத காரணத்தினால், கிருபையின் வாசல் அடைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை இக்கொரோனா காலத்தின் மூலம் எவ்வாறு தேவ எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பற்றி தியானிக்கிறது.
1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. மற்றொரு வடிவில்: