சிலுவை மொழி

உற்றாரும் (யூத மக்கள்) கைவிட

உடன் இருந்தோரும் (சீஷர்கள்) ஓடிட

நம்பி வந்தோனும் (பேதுரு) மறுதலித்திட

நீதி செய்வோனும் (பிலாத்து) கை கழுவிட

வஞ்சகர் (அநியாயமாய் குற்றம் சாட்டினோர்) குதுகலித்திட

பார்போரும் (சிலுவை அண்டை நின்றோர் ) பரிகசித்திட

சிலுவை மொழியோ “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்பதே, ஆமென்.

Leave a Reply