தேவனிடத்தில் ஐசுவரியம்

தேவனிடத்தில் ஐசுவரியம் என்னும் இத்தியானம் ஆண்டவர் பார்வையில் எது நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய ஐசுவரியமாய் உள்ளது. அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.  மேலும் இவ்வுலக ஐசுவரியத்தையும் தேவன் நமக்கு தரும் பொழுது, அதையும் நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றி தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

ஏதாகிலும் செய்யக்கூடுமானால்

127 photo

ஏதாகிலும் செய்யக்கூடுமானால் என்னும் இத்தியானம் தகப்பன் ஒருவன்  பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனை, அவர் ஏதாகிலும் செய்வார் என்ற நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் கொண்டுவந்த பொழுது, அற்புதமான விடுதலையை பெற்றுக்கொண்டான். அவனைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்