ஏதாகிலும் செய்யக்கூடுமானால்

127 photo

ஏதாகிலும் செய்யக்கூடுமானால் என்னும் இத்தியானம் தகப்பன் ஒருவன்  பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனை, அவர் ஏதாகிலும் செய்வார் என்ற நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் கொண்டுவந்த பொழுது, அற்புதமான விடுதலையை பெற்றுக்கொண்டான். அவனைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தேவனுக்காக காத்திருத்தல்

433591075_640

தேவனுக்காக காத்திருத்தல் என்னும் இத்தியானம் ஒரு தேவ பிள்ளை எவ்வாறு தேவனுக்காய் எல்லாகாரியத்திலும் காத்து இருக்க வேண்டும் என்று வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fzuiqk9n (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்: