சோதோம் கொமோரா என்னும் இத்தியானம், இன்று உலகில் உள்ள பொல்லாத பாவ சூழ்நிலையை, சோதோம் கொமோராவின் பாவத்தோடு ஒப்பிட்டு, அது அக்கினியினால் ஆண்டவரால் அழிக்கப்பட்டதை போல், தற்பொழுது உள்ள இந்த உலகமும் அழிக்கப்படும் என்பதனையும், ஆனாலும் அதன் மத்தியில் வாழ்நத நீதிமானகிய லோத்தை ஆண்டவர் தப்புவித்ததை போல், நம்மையும் தப்புவித்து காப்பார் என்பதை பற்றியும் தியானிக்கிறது.
1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. மற்றொரு வடிவில்:
3. ஆடியோ (ஓலி) வடிவில்: