ஐசுவரியம்

ஐசுவரியம் என்னும் இத்தியானம் இவ்வுலக வாழ்வில் ஆண்டவர் நமக்கு தரும் பூமிக்குரிய ஐசுவரியங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தி நம்மை பரலோகத்திற்கு தகுதியுள்ளவர்களாக காத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                                                      

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

காணாதிருந்தும்

காணாதிருந்தும் என்னும் இத்தியானம்  நாம் தேவனை நமது மாம்ச கண்களால் காணாதிருந்தாலும், நம்முடைய விசுவாச கண்களின் மூலம் அவரை கண்டு, அவரை சார்ந்து வாழும் வாழ்க்கையை  பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/ftp8oi8ft.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்

Mt16

உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திகொண்டாலும் என்னும் இத்தியானம்  உலக வாழ்க்கையை ஆதாயப் படுத்த ஓடுவோருக்கும், ஆவிக்குரிய காரியங்களுக்காக பிரயாசப்படுவோருக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/ftmyxa2yj.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்: