
நன்மைக்கு ஞானிகள் என்னும் இத்தியானம் நன்மையான காரியங்களை தேவன் தரும் ஞானத்தோடு எவ்வாறு நாம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும், அப்படிப்பட்ட நன்மைகளை அழிக்க நினைக்கும், தீமை செய்ய ஞானியாய் இருப்போரிடம், எவ்வாறு நாம் சர்ப்பத்தை போல் வினாவுள்ளவர்களாய், ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் தியானிக்கிறது.
1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. மற்றொரு வடிவில்: