துன்ப நேரத்தில் என்னும் இத்தியானம் இவ்வுலகத்தில் வாழ்வில் சில துன்பமான சூழ்நிலைகளை நாம் கடந்து செல்கையில், அத்துன்பத்தின் ஊடாக மனிதர்கள் மற்றும் பிற வாழ்க்கையின் ஆதாரங்கள் அனைத்தும் நம்மை கைவிட்ட நிலையில், தேவன் மாத்திரமே நம்மை தேடி வந்து ஆறுதல் படுத்தி நம்மை அத்துன்பத்தில் இருந்து விடுவிக்க வல்லவர் என்பதையும், அதற்கு நாம் எப்படி பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் தியானிக்கிறது.
1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/fdh8gf5nr.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.
3. மற்றொரு வடிவில்:
