கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)

121 photo

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 6 இல், பிறப்பிலேயே தேவ நோக்கம் அறிவிக்கப்பட்டு, அதன்படி தேவ ஆவியினால், ஆவி, ஆத்துமாவில் மாத்திரமல்ல தன் சரீரத்திலும் அதன் வல்லமையை உணரும் ஒரு உன்னத வாழ்க்கையை, தன் சரீர இச்சையினால் இழந்து போன சிம்சோனின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. 

குறிப்பு: கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்) என்னும் தியானத்தை தியானித்து விட்டு இந்த பாகத்தை தியானிக்கவும்.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

Leave a Reply