பரலோகம் விட்டு

 

பரலோகம் விட்டிறங்கி

பாரினில் வந்துதித்து

பாவ பேயை அழித்து (சிலுவைதனில்)

பாவி எனை அழைத்து

பாவம் தனை பிரித்து

ஜோதி தனை அளித்து (என்னுள்ளத்தில்)

சேர்த்து எனை அணைத்து

பரலோகம் சென்றீரே

pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.