காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு

காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு என்னும் இத்தியானம் ஆண்டவர் என் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம், நம் வாழ்வின் ஒவ்வொரு காரியத்திலும், நம் தகப்பனாய் இருந்து கரம் பிடித்து, நம்மை எவ்வாறாக நடத்தி செல்கிறார் என்பதை எனக்கு உணர்த்தினார், அதைப் பற்றி இப்பதிவு  தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி)

121 photo

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 6 (சிம்சோன் தொடர்ச்சி) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 6 இல், பிறப்பிலேயே தேவ நோக்கம் அறிவிக்கப்பட்டு, அதன்படி தேவ ஆவியினால், ஆவி, ஆத்துமாவில் மாத்திரமல்ல தன் சரீரத்திலும் அதன் வல்லமையை உணரும் ஒரு உன்னத வாழ்க்கையை, தன் சரீர இச்சையினால் இழந்து போன சிம்சோனின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. 

குறிப்பு: கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்) என்னும் தியானத்தை தியானித்து விட்டு இந்த பாகத்தை தியானிக்கவும்.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தியானங்கள் ஆடியோ வடிவில் – Sound cloud தளத்தில்

நமது தளத்தில் வெளியிடப்பட்ட தியானங்கள் சிலவற்றின் ஆடியோ வடிவம் Sound Cloud தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் link மூலம் Sound Cloud website / App இல் கேட்கலாம்.

தியானங்கள் ஆடியோ வடிவில் – Ku Ku FM

நமது தளத்தில் வெளியிடப்பட்ட தியானங்கள் சிலவற்றின் ஆடியோ வடிவம் Ku Ku FM தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் link மூலம் Ku Ku App இல் கேட்கலாம்.

https://kuku.page.link/?apn=com.vlv.aravali&link=http://kukufm.com/show/jesus-soldier-india/?utm_source=share_ch&lang=english

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)

120 photo

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 5 இல், பிறப்பிலேயே தேவ நோக்கம் அறிவிக்கப்பட்டு, அதன்படி தேவ ஆவியினால், ஆவி, ஆத்துமாவில் மாத்திரமல்ல தன் சரீரத்திலும் அதன் வல்லமையை உணரும் ஒரு உன்னத வாழ்க்கையை, தன் சரீர இச்சையினால் இழந்து போன சிம்சோனின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்