இவர் யாரோ என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே மேசியா, உலக இரட்சகர், ஒன்றான மெய் தேவன் என்பதை உலக மக்களுக்கு எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்பதை யோவான் 4 ஆம் அதிகாரத்தில் ஆண்டவர் சமாரிய ஸ்திரீயோடு இடைப்பட்டு தம்மை யார் என்று அவளுக்கு வெளிப்படுத்தியதை கொண்டு விளக்குகிறது.
1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. மற்றொரு வடிவில்:
