கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 3 – சமாரிய ஸ்திரீ

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 3 (சமாரிய ஸ்திரீ) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு கிருபையைப் பற்றிக் கொண்டவர்கள் பாகம் இரண்டில், நாம் எவ்வாறு ரோம சிறைச்சாலைக்காரன் பவுலின் மூலமாய் தேவ கிருபையைப் பெற்று இரட்சிக்கப்பட்டான் என்பதை கண்டோம். அதே வேளையில் முதலாம் பாகத்தில் ஆண்டவர் எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வந்த சகேயுவை, ஆண்டவர் எப்படி இரட்சித்தார் என்பதையும் கண்டோம். இப்பாகம் மூன்றில், சகேயுவை போல் ஆண்டவரை பற்றி எதுவும் கேள்விப்படாமல், அன்றாட வேலையான கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த சமாரிய ஸ்திரீயை ஆண்டவர் சந்தித்து, அவளுடன் நேர்முகமாக உரையாடி, ஆண்டவர் அவளுக்கு அருளி இருக்கும் தேவ கிருபையை, ஈவை அவளுக்கு விளங்க காட்டி அவளை ரட்சித்தார். அவள் இரட்சிக்கப்பட்டது மட்டுமல்லாமல், ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆண்டவரை பற்றி கூறி, அவர்களும் ஆண்டவரே, கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கும்படியாய் செய்தாள்.  இதைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

இவர் யாரோ

இவர் யாரோ என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே மேசியா, உலக இரட்சகர், ஒன்றான மெய் தேவன் என்பதை உலக மக்களுக்கு எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்பதை யோவான் 4 ஆம் அதிகாரத்தில் ஆண்டவர் சமாரிய ஸ்திரீயோடு இடைப்பட்டு தம்மை யார் என்று அவளுக்கு வெளிப்படுத்தியதை கொண்டு விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

தேவனின் தெரிந்தெடுப்பு

 

தேவனின் தெரிந்தெடுப்பு என்னும் இத்தியானம்  தேவன் மனிதர்களை தம் ஊழியத்திற்கென ஆச்சரியமாய் தெரிந்தெடுக்கும் விதத்தை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/ftnqo8l3z.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்https://www.slideshare.net/secret/bwG9hJB5yc0cVg