தத்தளிக்கும் என் வாழ்க்கை படகில்
கரைகாணா நடு இரவில்
மனம் பதறும் சூழ்நிலையில்
பயப்படாதே! என்றுரைத்து
தத்தளிப்பை தடுத்தகற்றி
கரை சேர்த்த என் இறைவா
உம்மை மறவேன்
நீரே துணை என்றுமே.
தத்தளிக்கும் என் வாழ்க்கை படகில்
கரைகாணா நடு இரவில்
மனம் பதறும் சூழ்நிலையில்
பயப்படாதே! என்றுரைத்து
தத்தளிப்பை தடுத்தகற்றி
கரை சேர்த்த என் இறைவா
உம்மை மறவேன்
நீரே துணை என்றுமே.