பரிசுத்தம்

பரிசுத்தம் என்னும் இத்தியானம் ஒரு தேவ பிள்ளை எவ்வாறு தன்னை பரிசுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும் என்று வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fdh9qjch (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

 

கிறிஸ்துவின் நற்கந்தம்

4498512920_359e0a8610_z

கிறிஸ்துவின் நற்கந்தம் என்னும் இத்தியானம் நாம் எவ்வாறு கிறிஸ்துவின் வாசனையை வீசுகிறவர்களாய் காணப்படவேண்டும் என்று வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fd196ifi (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

 

தேவனுடைய மனுஷன் (எலியாவின் வாழ்க்கையிலிருந்து – பாகம் 3)

Elijah

தேவனுடைய மனுஷன் (பாகம் – 3) என்னும் இத்தியானம் எலியா தீர்ககதரிசியின் வாழ்க்கையிலிருந்து வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

குறிப்பு: தேவனுடைய மனுஷன் (பாகம் – 1 மற்றும் பாகம் – 2) தியானங்களை படித்து விட்டு இதை தியானிக்கவும்.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fdp3wpct (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

தேவனுடைய மனுஷன் (எலியாவின் வாழ்க்கையிலிருந்து – பாகம் 2)

தேவனுடைய மனுஷன் (பாகம் – 2) என்னும் இத்தியானம் எலியா தீர்ககதரிசியின் வாழ்க்கையிலிருந்து வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

குறிப்பு: தேவனுடைய மனுஷன் (பாகம் – 1) தியானத்தை படித்து விட்டு இதை தியானிக்கவும்.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fh5ydq20 (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

 

தேவனுடைய மனுஷன் (எலியாவின் வாழ்க்கையிலிருந்து – பாகம் 1)

ELIJAHFEDBYRAVEN

தேவனுடைய மனுஷன் என்னும் இத்தியானம் எலியா தீர்ககதரிசியின் வாழ்க்கையிலிருந்து வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/ftcm2kjc (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

 

சீஷத்துவம்

following_Jesus

சீஷத்துவம் என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராயிருப்பவர்கள் எப்படிப்பட்ட தகுதிகள், தன்மைகள் உடையவர்களாயிருக்க வேண்டும் என்பதை வேத வசன வெளிச்சத்தில் விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/ftu8yckt (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

 

உன்னதப்பாட்டின் உன்னதங்கள்

உன்னதப்பாட்டின் உன்னதங்கள் என்னும் இந்த தியானம், இந்த புத்தகத்தில் உள்ள வசனங்களுடைய இணை வசனங்கள் மூலம் உன்னதப்பாட்டின் உன்னதங்களை விளக்குகிறது.

(1) என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார் (உன் 2:16)

நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ 17:21)

நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ 17:23)

நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். (எபே 5:30-32)

(2) என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம். (உன் 1:4)

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். (யோ 10:16)

அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். (லூக் 17:37)

நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார். (யோ 12:32)

(3) நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன். (உன் 2:1)

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.  இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். (II கொ 2:14,15)

(4) நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது. (உன் 8:6)

நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோ 10:15)

(5) நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். (உன் 5:2)

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி 3:20)

குறிப்பு: மேற்க்கண்ட தியானத்தை pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.