கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம்

 

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் என்னும் இத்தியானம் நமக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம் பற்றி வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fuj5e9pk (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

 

உன்னதப்பாட்டின் உன்னதங்கள்

உன்னதப்பாட்டின் உன்னதங்கள் என்னும் இந்த தியானம், இந்த புத்தகத்தில் உள்ள வசனங்களுடைய இணை வசனங்கள் மூலம் உன்னதப்பாட்டின் உன்னதங்களை விளக்குகிறது.

(1) என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார் (உன் 2:16)

நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ 17:21)

நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ 17:23)

நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். (எபே 5:30-32)

(2) என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம். (உன் 1:4)

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். (யோ 10:16)

அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். (லூக் 17:37)

நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார். (யோ 12:32)

(3) நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன். (உன் 2:1)

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.  இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். (II கொ 2:14,15)

(4) நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது. (உன் 8:6)

நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோ 10:15)

(5) நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன். (உன் 5:2)

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி 3:20)

குறிப்பு: மேற்க்கண்ட தியானத்தை pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

கர்த்தரோடிருத்தல் – பாகம் 2 (யோபுவின் வாழ்க்கையிலிருந்து- mp3 on sound cloud)

கர்த்தரோடிருத்தல் – பாகம் 2 என்னும் இத்தியானம் யோபுவின் வாழ்க்கையிலிருந்து வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – sound cloud) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

Direct link:   https://soundcloud.com/jesussoldierindia/kartharoderuthal-part-2-job-2

கர்த்தரோடிருத்தல் – பாகம் 1 (mp3 வடிவில் on sound cloud)

கர்த்தரோடிருத்தல் என்னும் இத்தியானம் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – sound cloud) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

Direct link: https://soundcloud.com/jesussoldierindia/kartharoderuthal-part-1-living

கர்த்தரோடிருத்தல் – பாகம் 2 (யோபுவின் வாழ்க்கையிலிருந்து)

கர்த்தரோடிருத்தல் – பாகம் 2 என்னும் இத்தியானம் யோபுவின் வாழ்க்கையிலிருந்து வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – you tube) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.youtube.com/watch?v=nALXEwAQ1t0

கர்த்தரோடிருத்தல் – பாகம் 1

கர்த்தரோடிருத்தல் என்னும் இத்தியானம் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – you tube) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

http://youtu.be/C3VyDj0O44o