பாரமற்ற இருதயம்

பாரமற்ற இருதயம் என்னும் இத்தியானம் இருதய பாரமில்லாமல் செய்யப்படும் ஜெபங்கள், மற்றும் பாடல்கள் எந்தவித​ ஆவிக்குரிய​ அசைவையும் ஏற்படுத்தாது, அவை வெறும் மாய்மாலமே  என்பதை பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

அழகிய சிந்தனைகள்#2

1. நீ பேசுவதை மனிதர் கேட்க வேண்டுமானால்

தேவன் பேசுவதை நீ முதலாவது கேட்கவேண்டும்.

2. மனிதர் முன் நிமிர்ந்து நிற்க வேண்டுமானால்

தேவன் முன்பாக முழங்காலில் நிற்க வேண்டும்.

3. விண்ணில் மண்ணுயிரை தேடும் அறிவியல்

மண்ணில் வந்த விண்ணவரை தேட மறந்ததேன்!