தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 3

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 3 என்னும் இத்தியானம் மோசே எவ்வாறு ஒரு நல்ல தலைவனாக மாத்திரமல்ல, ஒரு நல்ல தகப்பனாகவும் இருந்து இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார்  என்பதைப்பற்றி பாகம் 1 & 2 இல் தியானித்தோம், அதனை தொடர்ந்து இப்பாகம் மூன்றிலும் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 2

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 2 என்னும் இத்தியானம் மோசே எவ்வாறு ஒரு நல்ல தலைவனாக மாத்திரமல்ல, ஒரு நல்ல தகப்பனாகவும் இருந்து இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார்  என்பதைப்பற்றி பாகம் 1 இல் தியானித்தோம், அதனை தொடர்ந்து இப்பாகம் இரண்டிலும் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 1

தலைவ(தகப்ப)னாகிய மோசே என்னும் இத்தியானம் மோசே எவ்வாறு ஒரு நல்ல தலைவனாக மாத்திரமல்ல, ஒரு நல்ல தகப்பனாகவும் இருந்து இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார்  என்பதைப்பற்றி தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025


வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. (சங் 65:11)

நற்கிரியைகளைக் கண்டு

129 photo

நற்கிரியைகளைக் கண்டு என்னும் இத்தியானம் தேவனைப் பற்றிய நற்செய்தியை நாம் மற்றவர்களுக்கு வாயினால் அறிவித்தாலும், நம்முடைய் நல்நடக்கையும், நற்கிரியைகளுமே மற்றவர்கள் ஆண்டவரை பற்றி அறிந்து கொள்வதற்கும், அவரை மகிமைப்படுத்துவதற்கும் காரணமாய் இருக்கிறது  என்பதைப்பற்றி தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தேவனிடத்தில் ஐசுவரியம்

தேவனிடத்தில் ஐசுவரியம் என்னும் இத்தியானம் ஆண்டவர் பார்வையில் எது நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய ஐசுவரியமாய் உள்ளது. அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.  மேலும் இவ்வுலக ஐசுவரியத்தையும் தேவன் நமக்கு தரும் பொழுது, அதையும் நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றி தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

ஏதாகிலும் செய்யக்கூடுமானால்

127 photo

ஏதாகிலும் செய்யக்கூடுமானால் என்னும் இத்தியானம் தகப்பன் ஒருவன்  பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனை, அவர் ஏதாகிலும் செய்வார் என்ற நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் கொண்டுவந்த பொழுது, அற்புதமான விடுதலையை பெற்றுக்கொண்டான். அவனைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்