பொல்லாத இருதயம்

dreamstime_m_70481329

பொல்லாத இருதயம் என்னும் இத்தியானம் மனிதனுடைய இருதயம் எப்படிப்பட்ட பொல்லாததாய் காணப்படுகிறது. அதன் கிரியைகள் எவ்வாறு திருச்சபையை, தனி மனிதனை, சமுதாயத்தை பாதிக்கிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

ஆவியை விடாதிருக்கிறதற்கு

ecclesiastes-8-8

ஆவியை விடாதிருக்கிறதற்கு என்னும் இத்தியானம் நம் நிலையற்ற இவ்வாழ்நாளில், நிலையான நித்திய வாழ்வை பெற நம் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

பரலோகத்திலே

பரலோகத்திலே என்னும் இத்தியானம் உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்ற லூக் 10:20 வசனத்தை அடிப்படையாக கொண்டு  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

கொஞ்சத்திலே

கொஞ்சத்திலே என்னும் இத்தியானம் கொஞ்ச காலம் உள்ள இவ்வுலக வாழ்வில், நாம் ஆண்டவருக்காக எப்படிப்பட்ட வாழ்வு வாழும் பொழுது, நித்தியத்தில் அதற்குரிய பலனை பெற்றுக்கொள்வோம் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

நிலையில்லா வாழ்வு

நிலையில்லா வாழ்வு என்னும் இத்தியானம் இவ்வுலக வாழ்வில் காணப்படும் நிலையற்ற தன்மை பற்றியும், அதை எவ்வாறு மேற்கொண்டு நித்திய ஜீவனை அடைவது என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: