காணிக்கை

 

2-corinthians-9-7

காணிக்கை என்னும் இத்தியானம் ஆண்டவருக்கென நாம் எவ்வாறு காணிக்கை கொடுக்க வேண்டும் என்பதை பற்றியும், அப்படி காணிக்கையாக பெறப்படும் செல்வங்கள் எவ்வாறு ஆண்டவருடைய இராஜ்ய விரிவாக்கத்திற்கென முறையாக பயன்படுத்தபட வேண்டும் என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

 

 

பாவ மன்னிப்பின் மேன்மை

bible_video_go_sin_no_more

பாவ மன்னிப்பின் மேன்மை என்னும் இத்தியானம் ஆண்டவர் சிலுவையில் சிந்தின இரத்ததால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டது மட்டுமல்ல, பாவத்தினால் உண்டான சாபத்தில் இருந்தும், அதன் பின்விளைவுகளில் இருந்தும் நம் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் முழுவதையும் ஆண்டவர் விடுவிக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்

சத்துருவின் பிடியிலிருந்து

90sfub9p90_05_A_Double_Portion_B_COVER

சத்துருவின் பிடியிலிருந்து என்னும் இத்தியானம் ஆண்டவர் நம் வாழ்க்கையில் நம்மை சத்துருவாகிய பிசாசின் பிடியில் இருந்து எவ்வாறு விடுவிக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

 

விடையறியா காலங்கள்

fd326b02b7cd16b03736b58a132ea6aa

விடையறியா காலங்கள் என்னும் இத்தியானம் நம் வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் கடினமான காலங்கள் பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

 

பேதுருவின் மாமி

JOHNSON Peter's mother in law is healed

பேதுருவின் மாமி என்னும் இத்தியானம் பேதுருவின் மாமி எவ்வாறு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்து சுகத்தை பெற்றாள் என்பதை பற்றியும், அதின் பின் அவளது வாழ்வில் நடந்த மாற்றத்தை பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

உத்தம இருதயம்

fully_commit

உத்தம இருதயம் என்னும் இத்தியானம் கர்த்தரை பற்றிய உத்தம இருதயத்தோடு நாம் வாழும் பொழுது, ஆண்டவருடைய வல்லமை எவ்வாறு நம் வாழ்க்கையில் வெளிப்படுகிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

பொல்லாத இருதயம்

dreamstime_m_70481329

பொல்லாத இருதயம் என்னும் இத்தியானம் மனிதனுடைய இருதயம் எப்படிப்பட்ட பொல்லாததாய் காணப்படுகிறது. அதன் கிரியைகள் எவ்வாறு திருச்சபையை, தனி மனிதனை, சமுதாயத்தை பாதிக்கிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: