கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்)

120 photo

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 5 (சிம்சோன்) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 5 இல், பிறப்பிலேயே தேவ நோக்கம் அறிவிக்கப்பட்டு, அதன்படி தேவ ஆவியினால், ஆவி, ஆத்துமாவில் மாத்திரமல்ல தன் சரீரத்திலும் அதன் வல்லமையை உணரும் ஒரு உன்னத வாழ்க்கையை, தன் சரீர இச்சையினால் இழந்து போன சிம்சோனின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)

judas

                                                                       

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 4 இல், பன்னீரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராய், ஆண்டவரால் நேரடியாக ஊழியத்திற்கு தெரிந்துக்கொள்ளப்பட்டும், அந்த கிருபையை இழந்த யூதாஸ்காரியோத்து வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் – தொடர்ச்சி)

14_FB_David_Saul_Cave_Thumbnail                                                                       

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் – தொடர்ச்சி) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 3இல், இஸ்ரவேலின் முதல் அரசனாய் ஆண்டவரால் அபிஷேகம் பண்ணப்பட்டும், அந்த கிருபையை இழந்த சவுல் இராஜாவின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது.  இத்தியானத்தை தியானிப்பதற்கு முன் பாகம் 2ஐ தியானித்தால் பிரயோஜனமாயிருக்கும்.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)

saul and samuel

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 2இல், இஸ்ரவேலின் முதல் அரசனாய் ஆண்டவரால் அபிஷேகம் பண்ணப்பட்டும், அந்த கிருபையை இழந்த சவுல் இராஜாவின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 (லோத்து)

lot and abra

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 1 என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 1இல், லோத்துவின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

சீர்ப்படுத்துவார்

123140085_949496142124761_5873912456178645953_n

சீர்ப்படுத்துவார் என்னும் இத்தியானம் பலவித பாடுகளினுடாக நாம் கடந்து செல்லும் பொழுது, ஆண்டவர் எவ்வாறு நம்மை சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நம்மை மறுபடியும் நிலைநிறுத்துகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

இருதயத்தின் சஞ்சலம்

 

இருதயத்தின் சஞ்சலம் என்னும் இத்தியானம் சில தீராமல் தொடர்ந்து வரும் சஞ்சலத்தால் இருதயத்தில் ஏற்படும் காயங்களை தேவ கிருபை எவ்வாறு ஆற்றுகிறது  என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: